Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

சிறு நீரில் இருந்து வீட்டுக்கு மின்சாரம்- விஞ்ஞானிகள் தகவல்

Written By Unknown on Tuesday, June 16, 2015 | 10:03 PM

உலகில் ஒரு நாள் சராசரியாக உலக மக்கள் 1050 கோடி லிட்டர் சிறு நீர் கழிக்கிறார்கள். இது முழுவதும் வீணாகிறது.இந்த 1050 கோடி லிட்டர் சிறுநீரை கொண்டு ஒலிம்பிக்கில் இடம் பெறும் 4200 நீச்சல் குளங்களை நிரப்பலாம்.இது குறித்து யாராவது நினைத்து இருப்போமா, ஆனால் விஞ்ஞானிகள் இப்படி மனித கழிவுகள் வீணாவது குறித்து ஆராய்ந்தனர்.இதன் ஆரம்பக் கட்டமாக நம் சிறுநீரில் மின்சாரம் இருப்பதை உறுதிப் படுத்தி அதை வைத்து மொபைல் சார்ஜ் பண்ண முடியும் என்று கண்டுபிடித்து இருந்தனர்.இந்நிலையில் இதே சிறுநீரிலிருந்து வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்கும் யுக்தியை கண்டறிந்து வருகிறார்களாம்.
Urine-Fuel-Cells power

தற்போது உலக உருண்டையில் மொத்தம் 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இதில் 100 கோடிக்க்கு அதிகமான பேர் மின்சார வசதி இல்லாமல் வாழ்கிறார்கள்.அதே நேரத்தில் இதே உலகில் ஒரு நாள் சராசரியாக உலக மக்கள் 1050 கோடி லிட்டர் சிறு நீர் கழிக்கிறார்கள். இது முழுவதும் வீணாகிறது.இந்த 1050 கோடி லிட்டர் சிறுநீரை கொண்டு ஒலிம்பிக்கில் இடம் பெறும் 4200 நீச்சல் குளங்களை நிரப்பலாம்.ஆனால் இப்படி மனித கழிவுகள் வீணாவது குறித்து பல நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

அப்போதுதான் உலக மக்கள் தொகையில் 7 பேரில் ஒருவர் அடிப்படை மின்சாரம் இல்லாமல் வாழ்கின்றனர்.உலகில் எண்ணெய் வினியோகமமும் குறைந்து கொண்டே வருகிறது.ஆகவே விஞ்ஞானிகள் நிலையான வழிகளில் உலக மக்களுக்கு மின்சாரம் கிடைக்க இந்த சிறுநீரில் புதிய வழிகளை கண்டறிந்து வருகின்றனர்.இதன் ஒருக் கட்டமாகவே கடந்த ஆண்டு, இங்கிலாந்தின் பிரிஸ்டல் எந்திரியறிவியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளர்கள் குழு அவர்கள் மனித சிறுநீரில் இருந்து மொபைல் போன் சக்தியை பெற முடியும் என நிரூபித்தது.
சிறுநீரரில், சுமார் 98% நீர், மற்றும் 2% யூரியா கொண்டிருக்கிறது.இது கார்பன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களை உருவாக்குகின்றன.ஒகியோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜெரர்டின் போட்டி சமீபத்தில் கிரீன் பாக்ஸ் என்ற ஒரு கருவியை கண்டறிந்தார்.இது நுண்ணுயிர் மின்னாற்பகுப்பு என்று அழைக்கப்படும். இது பூரியா மற்றும் ஹைட்ரஜனை உறிஞ்சும் சாதனம்.இந்த மின்னாற் பகுப்பு யூரியா மற்றும் ஹைட்ரஜனை பிரித்து மின்சார அதிர்வு ஏற்பட வழிவகை செய்கிறது. மேலும் ஹைட்ரஜனை பிடித்து மின்சாரம் தயாரிக்க உதவுகிறது. நைட்ரஜன் செயற்கை உரங்கள் தயாரிக்க உதவுகிறது.ஒரு கட்டிடத்தில் 300 பேர் தங்கி இருந்தால் ஒரு கிரீன் பாக்ஸ் மூலம் ஒரு கிலோவாட் மின்சாரம் தயாரிக்கலாம் என போட்டி விவரித்து விளக்கினார்.
சிறு நீர் மூலம் எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க முடியும். இதற்கான ஆராய்ச்சிகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது என நுண்ணுயிர் மின்வேதியியல் மற்றும் தொழில்நுட்ப சொசைட்டி தலைவர் கோர்னீல் ராபேய் கூறினார் மேலும் இதை குறைந்து செலவில் த்யாரிக்க முடியும். எனவும் கூறினார்.2500 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் ஒரு நுண்ணுயிர் எரிபொருள் செல் அமைப்பு கொண்ட ஒரு கன மீட்டர் பெட்டியை பொருத்தினால். அந்த மக்கள் அனைவரும் சிறு நீரை வீணடிக்காமல் இதில் பயன்படுத்தினால் 500 வாட்ச் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என ராபேய் கணக்கிட்டார்.இந்த ஆற்றல் சுமார் நாள் ஒன்றுக்கு 12 கிலோவாட் மணி ஒப்பானது. அல்லது சிறந்த 50 வாட் பல்ப் சுமார் 240 மணி நேரத்திற்கு எரிவதற்கு சமமானது ஆகும்.
Is pee-power really possible?
***************************************************
Today, over seven billion people populate our planet, which means on average around 10.5 billion litres (2.8 billion gallons) of human urine is produced and wasted each day. It’s the equivalent of 4,200 Olympic-sized swimming pools, if anyone was counting. In fact, some scientists are – and if they have their way, our human waste will be wasted no more.
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Copyright © 2015. TaMiLeN NeWs - All Rights Reserved
Designed by Mohamed hasni