Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

ஸ்மார்ட்போனில் பரவும் எஸ்.எம்.எஸ். வைரஸ்!

Written By Unknown on Tuesday, June 16, 2015 | 10:15 PM

அமெரிக்காவை விட இலங்கையில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இங்கு சராசரியாக தினமும் 3.18 மணி நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்றனர். அதுபோல், ஸ்மார்ட்போன் மூலம் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் ஆண்டுக்கு 25 சதவீதம் என அதிகரித்து வருகிறது. அதேநேரம், இந்த போன்களை குறிவைத்து வைரஸ்களும் உருவாக்கப்படுகின்றன.இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தகுந்த வைரஸ் பாதுகாப்பு சாப்ட்வேர் பயன்படுத்தி இதை தடுக்க வேண்டும். பொது இடங்களில் உள்ள இலவச வை-பைகளை பயன்படுத்துவதில் கவனமாக இருக்கவேண்டும். தகவல்களை அழியாமல் தடுக்க அதை கம்ப்யூட்டரில் சேமித்து வைக்கலாம் என சிஇஆர்டி அறிவுறுத்தியுள்ளது.
adriod virus

முன்னெல்லாம் க்ம்பூட்டர் அல்லது டெப்லெட்டுகளில் மட்டுமே உலவி வந்த்து போல் தற்போது ஆன்டிராய்டு போன்களில் சேமித்து வைத்துள்ள தகவல்களை திருடி, அதேபோனில் உள்ள தொடர்பு எண்களுக்கு தானாக எஸ்எம்எஸ் அனுப்பும் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டிராஜான் குடும்பத்தை சேர்ந்த இந்த வைரஸ் போன் இருக்கும் இடம், அதில் சேமித்துள்ள படங்கள், பாஸ்வேர்டுகள், குறுந்தகவல்கள், ஐஎம்இஐ எண் உள்ளிட்டவற்றை திருடி அனுப்புவது மட்டுமின்றி, போனின் மொத்த இயக்கத்துக்கும் இதுவேட்டுவைத்துவிடும் என்று சிஇஆர்டி என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், ஸ்மார்ட் போன்களில் வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்வேர்டு, ரகசிய தகவல்கள் சேமித்து வைத்திருப்போர் உஷாராக இருக்க வேண்டும். இந்த பிரச்னையை தவிர்க்க நம்பகத்தன்மை இல்லாத இணையதளங்களில் இருந்து அப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
இன்டர்நெட் பேங்கிங் உட்பட பல்வேறு பண பரிவர்த்தனைகள் ஸ்மார்ட் போன் மூலமே மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இந்த தகவல் ஆண்டிராய்டு போன்கள் பயன்படுத்துவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Copyright © 2015. TaMiLeN NeWs - All Rights Reserved
Designed by Mohamed hasni